உன் பெயர் சொன்னால் புல்லாங்குழல் கூட
காற்றில்லாமலே கவிதை வாசிக்கும்...
உன் இதயம் கேட்டு நூறு ரோஜா தோட்டங்கள்
விண்ணப்பித்த போது உன் மனது எனக்கு மட்டும் மழை தந்தது...
ஆயிரம் பேர் உன்னை பார்த்தால் ஆயிரத்தொரு
கடிதங்கள் உன் முகவரியில் மொய்க்கும்...
அதில் ஒன்று கடவுளின் விண்ணப்பமாகும்...
அடுத்த பௌர்ணமி பார் அதில் என் இதயம் தெரியும்...
பிரியமுடன்:உஷா நிலா

No comments:
Post a Comment