தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....

Tuesday, March 6, 2012

மேகத்துக்கு ஒரு நாள்


மேகத்துக்கு ஒரு நாள் தாகம் எடுக்கும்...
தாகம் எடுத்தது கடல் நீர் குடிக்கும்...
உனக்கும் ஒரு நாள் காதல் பிறக்கும்...
உடனே உன் மனம் என்னை நினைக்கும்...
காதலுக்கன்று சுதந்திரத் திருநாள்... 
என் கனவுக்கும் அன்றே விடுமுறை வரும் நாள்...
புத்தகப் புழுவாய் இருந்தேன் முன்னாள்...
புத்தகம் திறக்க மறந்தேன் உன்னால்...
இதயம் பிடிப்பது குறிக்கோள் என்றே
இரவில் படிப்பதை நிறுத்தினேன் அன்பே....
பிரியமுடன்:உஷா நிலா

No comments:

Post a Comment